Wednesday, October 11, 2006

பெஷ்டு கண்ணா! பெஷ்டு!



'மதுரையின் மங்கையற்கரசி' 'மலையரசன் புதல்வி' அருமை சகோதரி
தீக்ஷண்யா என்னை எழுத சொன்ன பதிவு.

1)The best thing to do -
நாலு பேருக்கு நாம உதவி செய்ய முடிஞ்சா அதுவே பெரிய விஷ்யம்.

2) The best gift -
that i gave is:
பொறுமையாக சிலருக்கு எழுதறிவித்தது!

that i received- இது தான்.

அண்ணன் மகள் சித்தப்பாவுக்கு, ஒரே முத்த மழை பொழிந்து விட்டாள்.

3) The best thing I've ever heard -
அண்ணா! I got the Offer!னு உடன்பிறப்பு(Srini) என்னிடம் போனில் சொன்ன அந்த தருணம்.

4) The best thing I've said:
கவலை படாதீங்க! (srini)அவனை நான் பாத்துக்கறேன்!னு என் அம்மா அப்பவாவிடம் சொன்னது. என்னை "ஆனந்தம்" படத்துல வர மம்முட்டி மாதிரி தான் வீட்டுல நடத்துவாங்க. எதுனாலும் பெரியவனிடம்(நான் தான்!) ஒரு வார்த்தை கேட்டுகலாம்!னு அம்மா சொல்வா.

5) The best thing that happened to me:
நடப்பது எல்லாமே நல்லதுக்கு தான்!என்று நம்புகிறேன்.

6) The best person I've met:
திருமதி உமா மேடம்( Mrs.TRC)
(TRC sir, உங்க பேரு சொல்வேன்னு! பாத்தீங்களா? அஸ்க்கு புஸ்க்கு!)

7) The best friend:
என்னோட அம்மா!

8) The best moment:
When I took in-charge and lead my college NCC-Navy team for a Prestigious Camp.

9)The best book:
பகவத் கீதை.

10) The best blog:
நான் கமண்ட் போடற எல்லா பிளாகும் தான்! குறிப்பா சொல்லனும்னா,
Ms.Congeniality இவங்க எழுதற விதம் ரொம்ப பிடிக்கும். கமண்ட் போடறதுல ரொம்ப Etiquitte பார்ப்பாங்க!அனுமார் பத்தி போஸ்ட் போட்டு என்னை கண் கலங்க வச்சுட்டாங்க.

11) The best place:
எங்கள் வீடு & நெல்லை அகஸ்தியர் அருவி, பாண தீர்த்தம் (சின்ன சின்ன ஆசை!ரோஜா படம் நினைவில் உள்ளதா?)

12) The best food:
தயிர் சாதம் - மாவடு/மாங்காய் ஊறுகாய். ஸ்ஸ்ஸ்ஸ்....

13) The best song:
a)தாயே யசோதா! - மஹாராஜபுரம் சந்தானம் அவர்கள்

b)ஷ்ரி சக்ர ராஜ சிம்ஹாசனேஸ்வரி - எங்க அப்பா பாடுவார். மனமே லேசாயிடும். இப்ப எல்லாம் அப்பா ரொம்ப பாடறது இல்லை. :(

இந்த பாடலை, இப்ப தான் கேட்கற வாய்ப்பு கிடைச்சது! இப்போ இது தான் ஆபிஸ்ல ரிப்பீட்ட்ட்ட்டூ....


14) The best hangout:
மதுரையில் நண்பர்/ நண்பிகளுடன் அரட்டை அடிக்கும் விங்க்ஸ் கிச்சன்.

15) The best eatout:
மூணு வேளையும் ஹோட்டல் தான். இதுல என்னத்த சொல்வேன்! படு பாவி பசங்க பொசுக்கு பொசுக்குனு பந்த் வேற நடத்தறாங்க இந்த ஜிலேபி தேசத்துல. ம்ம்ஹும்ம்.

16) The best hobby:
குட்டி குட்டி குழந்தைகளின் செயல்களை கண் கொட்டாமல் பார்த்து கொண்டு இருப்பது! நைசா அதை பிரண்டு பிடிச்சு அதுகளோட விளையாடுவது. இப்படி தான் போன வாரம், ஒரு குழந்தையை பிரண்டு பிடிச்சு, அது என்ன விட்டு வரவே மாட்டேன்!னு அடம் பிடிச்சு, அதோட அம்மாவும், சித்தியும் என்ன செய்யறது?னு திகைச்சு போயி ஒரே ரகளை ஆயிடுச்சு. அப்புறம் நானே Dairy Milk குடுத்து சமாதானம் பண்ணி டாட்டா எல்லாம் காமிச்சேன், குழந்தைக்கு மட்டும் தான்!னு நான் சொன்ன நம்பவா போறீங்க? ம்ம்ஹும்!

17) The best TV show ever:
தூர்தர்ஷனில் வந்த சுரபி - இந்தியாவை பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். அதில் வரும் ரேணுகா ஷஹேன் சிரிப்புக்கு மட்டுமே சொத்தை எழுதி வைக்கலாம்.

18) The best manager:
என் அம்மா! She is More than a CEO!

19) The best musician:
கடவுள். இவரு ஒகே! ஸ்டார்ட் மீஜிக்!னு சொல்லிட்டா அப்புறம் யாரால நிப்பாட்ட முடியும்?

20) The best gang:
எம்.சி.ஏ படிக்கும் போது நாங்க ஏழு பேரு. ரெயின்போஸ் கேங்க். ஏழு வண்ணங்களை போல ஏழு விதமான குணங்கள்.
இப்போ நம்ப பிளாக்ல வர ப்ரியா, TRC sir, கார்திக், வேதா, உஷா, ஷ்யாம், பொற்கொடி, கீதா மேடம்(நான் மேடம்!னு தான் எழுதி இருக்கேன்) etc... கேங்க்.

21) The best drink:
தாமிர பரணி தண்ணீர். (என் மேல நம்பிக்கை இல்லைனா TRC சாரை கேளுங்க!)

22)The best quote:
Be Yourself! Trust will follow You! :D

23) The best woman:
ஹிஹி, My Future தங்கமணி! (இப்பவே தாஜா பண்ணி வைக்கனும் இல்ல? அப்புறம் பூரி கட்டை பறக்கும்)

24)The best kid:
நாம எல்லோரும் தான். எவ்ளோ பெரியவங்க ஆனாலும், நம்மிடம் ஒரு அளவுகாவது சிறுபிள்ளதனம் இருக்க தானே செய்யும்? பாருங்க, இந்த கீதா மேடம் தனக்கு 15 வயசு!னு சிறுபில்லதனமா போஸ்ட் போடறாங்க. நாம சகிச்சுக்கலையா? (தலைல அடிச்சுண்டு தான் அதை படிச்சேன்)

25)The best poem:
"Miles to go befor I sleep!"

26) The best dancer: இவரு தான்!

Pic courtasy: 'நவீன ரவிவர்மா' உஷாலு! :)

நந்தி பகவான் மிருதங்கம் அடிக்க, ப்ரிருங்கி தாளம் போட, சரஸ்வதி வீணை வாசிக்க, நாரதர் (நான் இல்லீங்கோ!) மகர யாழ் மீட்ட, பதஞ்சலி முனிவரின் ஜதிக்கு
"சிதஞ்சித முதஞ்சித பதம்ஜல ஜலம்ஜித மஞ்சு கடகம்!
அஹம் ஜன, மனம்ஜன .....!"

என்று சிவ கணங்கள் முன்னிலையில் டமருகம் ஒலிக்க, எனது உள்ளத்தில் எப்போழுதும் உறைந்து இருக்கும் சிவகாமியுடன் சேர்ந்து ஆடினாரே! அது ஆட்டம்.

27) The best movie:
நிறைய இருக்கு. குறிப்பா சொல்லனும்னா முகவரி. அஜித் உணர்ந்து நடித்திருப்பார்.

தனது லட்சியத்துக்கும், வாழ்க்கை போராட்டதுக்கும் இடையே சிக்கி தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் பையனின் கதை. டெஹ்ராடன் லால் பஹதூர் சாஸ்திரி அகாடமியில் டிரைனிங்க் முடித்து இந்த நேரம் இந்திய ஆட்சி பணியில் அமர்ந்து இருக்க வேண்டியது. இப்படி பிளாக் எழுதும் அற்ப பதராயிட்டேன்.

28) The best actor:
மம்முட்டி. அந்த அமைதியான, ஆனால் அழுத்தமான முக பாவங்களை எப்படி ரசிக்காமல் இருக்க முடியும்.

29) The best vehicle:
என்னுடய மனம். இதை விட வேகமான ஒரு வாகனமும் உண்டோ?
இதோ TRC சார் வீட்டு சோபாவில் உக்காச்சுண்டு ஏலக்காய் டீ குடிக்கனும்!னு நினைகிறேன். ஹைய்யா! Tea குடிச்சாச்சு!

ஆஞ்சேனேயர் ஒருத்தர் தான் மனதின் வேகத்தை விட வேகமாக செல்ல கூடியவர்.
"மனோ ஜவம் மாருத துல்லிய வேகம்!"னு என் தங்க தலைவனை சும்மாவா சொல்றாங்க?

30) The best scene in a movie:
நாயகன் படத்தில் வேலு நாயக்கருக்கும், அவர் மகளுக்கும் நடக்கும் விவாதம்!
"உங்களுக்கு சரி!னு படறது மத்தவாளுக்கு தப்பு!னு படுதே அப்பா?"னு கேட்கும் அந்த சீன். நமது வாழ்க்கையிலும் இதே மாதிரி எத்தனை காட்சிகள் வந்து போகின்றன.

"அற்ப மாயைகளோ?
வெறும் காட்சி பிழை தானோ?
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?"

பி.கு: யக்கா கை வலிக்குது! :D
நானா இந்த டேகை எழுத யாரையாவது இழுத்து விட்டா, வீட்டுக்கு ஆட்டோ வரும்!னு உளவுதுறை தகவல் அளித்து விட்டது. எனவே விருப்பம் உள்ளவர்கள் Continue பண்ணலாம். நிலா ரொம்ப ஆசைபடறாங்க போல. :)

51 comments:

மு.கார்த்திகேயன் said...

//The best place:
எங்கள் வீடு & நெல்லை அகஸ்தியர் அருவி, பாண தீர்த்தம்//

அம்பி, நானும் நிறைய தடவை அகஸ்தியர் அருவிக்கு வந்திருக்கேன் காலேஜ் சமயத்துல.. ரொம்ப என்ஜாய் பண்ணி குளிச்சிருக்கேன்

Geetha Sambasivam said...

so எங்களை எல்லாம் ஓரம் கட்டியாச்சு, gangனு சொல்லி, grrrrrrrr........போகட்டும், ஏதோ நினைவாவது இருக்கே, அது வரை சந்தோஷம்.

மு.கார்த்திகேயன் said...

//The best gang:
எம்.சி.ஏ படிக்கும் போது நாங்க ஏழு பேரு. ரெயின்போஸ் கேங்க். ஏழு வண்ணங்களை போல ஏழு விதமான குணங்கள்.
இப்போ நம்ப பிளாக்ல வர TRC sir, கார்திக், வேதா, உஷா, ஷ்யாம், பொற்கொடி, கீதா மேடம்(நான் மேடம்!னு தான் எழுதி இருக்கேன்) etc... கேங்க்.//

அம்பி..அம்பி..என்னால என்னால தாங்க முடியல.. ஒரே ஆனந்த கண்ணீர் வருது..

ரொம்ப நன்றி அம்பி..

மு.கார்த்திகேயன் said...

//so எங்களை எல்லாம் ஓரம் கட்டியாச்சு, gangனு சொல்லி, grrrrrrrr........போகட்டும், ஏதோ நினைவாவது இருக்கே, அது வரை சந்தோஷம்.//

கீதா மேடம் என்ன இது.. என் மச்சான் எதை சொன்னலும் குறை கண்டுபிடிக்கிறதே... பாவம் என் மச்சான்

Bharani said...

//நாலு பேருக்கு நாம உதவி செய்ய முடிஞ்சா அதுவே பெரிய விஷ்யம்//....Aah..Aah...Neenga nallava kettavara

//ரேணுகா ஷஹேன் சிரிப்புக்கு மட்டுமே சொத்தை எழுதி வைக்கலாம்.//....he...he..he...Naan yerkaanave ezhudhi vachiten ambi :)

//டெஹ்ராடன் லால் பஹதூர் சாஸ்திரி அகாடமியில் டிரைனிங்க் முடித்து இந்த நேரம் இந்திய ஆட்சி பணியில் அமர்ந்து இருக்க வேண்டியது. இப்படி பிளாக் எழுதும் அற்ப பதராயிட்டேன்.
//....kadavul sariya start meejic sollanu nenaikaren....it happens :(

Bharani said...

//அற்ப மாயைகளோ?
வெறும் காட்சி பிழை தானோ?
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?"///...ennaku romba pudicha bharathi paatula idhuvum onnu :)

kuttichuvaru said...

comedy-um sentiment-um kalanthu nalla masala-va irukku!! naan edukka pora padathukku neenga thaan script ready pannanum!!

Priya said...

சூப்பரா எழுதியிருக்கிங்க போங்க..ஒவ்வொண்ணும் முத்து.

//The best thing I've ever heard -
அண்ணா! I got the Offer!னு உடன்பிறப்பு(Srini) என்னிடம் போனில் சொன்ன அந்த தருணம்.
4) The best thing I've said:
கவலை படாதீங்க! (srini)அவனை நான் பாத்துக்கறேன்!னு என் அம்மா அப்பவாவிடம் சொன்னது. //

இவ்ளோ பாச மலரா நீங்க?

best hobby வேர தானே??

best gang ல என் பேர காணும்..பரவால்ல. etc ல இருக்குனு மன்ச தேத்திக்கரேன்..

உங்க அண்ணா பொண்ணுக்கு சுத்திப் போடுங்க. பவங்கர cute. இந்த வயசுலயே எவ்ளோ அழகா pose குடுக்கறா?

தி. ரா. ச.(T.R.C.) said...

எங்கெல்லாம் TRcஎன்று வருகிறதோ அதை மட்டும் நீக்கிவிட்டுப் பார்த்தால் மிக நல்ல பதிவு பிறகு வருகிறேன்.

மு.கார்த்திகேயன் said...

//The best movie:
நிறைய இருக்கு. குறிப்பா சொல்லனும்னா முகவரி. அஜித் உணர்ந்து நடித்திருப்பார்//

தல படத்தை சொன்னதற்காக, அம்பிக்கு ஒரு ஜே

G3 said...

//தயிர் சாதம் - மாவடு/மாங்காய் ஊறுகாய்..//
//மதுரையில் நண்பர்/ நண்பிகளுடன் அரட்டை அடிக்கும் விங்க்ஸ் கிச்சன்.//
Wangs kitchenukku curd rice & maavadu combinationukkum sambandham irukkara maadiri theriyaliyae.. :p

G3 said...

Sorry, pona commentla solla marandhutten.. As usual post kalakkal.. (Seriousa thaanga soldren :))

Prasanna Parameswaran said...

ambi: oru azhagaana maalai nerathula beach pakkama silu silunnu kathu veesa nadandhu pogumbodhu manasukkula nalla sogamana ninaivugal vandhu pogum! andha maadhiri oru effect unga padhiva padichuttu! ungalukku kuzhaindainganna romba pidikkuma, appa neengalum namma set dhaan! :) chinna kuzhaindagal kuda irundhenna enakku naal pura soru thanniye vendam! ore kummalam lootidhaan! nice post! :)

Pavithra said...

Nice post ..aana yaarume oru matter note pannalaiye !! "அதோட அம்மாவும், சித்தியும் ".. Amma OK..Chithi enga vanthaanga? Athu eppdi unga post-la ippadi ethuvum illama irukkum nu yosichen..ippothan nimathiyaa irukku..a perfect ambi post ;-).

Deekshanya said...

Enakaga intha tag eluthina Ambi annaku oru 'O' podalam.. Thanks bro!

Unknown said...

Nice post ambi....indha dhadavai nagaichuvai konjam kammi thaan....anyway its good

ambi said...

@karthik, yeeh, that place is a heaven. danQ!

//so எங்களை எல்லாம் ஓரம் கட்டியாச்சு, gangனு சொல்லி//
@geetha madam,
குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்கள் உள்ளனர். அந்த வகையோ நீங்க? :)

//என்னால என்னால தாங்க முடியல.. ஒரே ஆனந்த கண்ணீர் வருது..//
@karthik, என்ன இதுக்கே Flat ஆயிட்ட? இன்னும் ஏவ்ளோ எல்லாம் இருக்கு! :)

//என் மச்சான் எதை சொன்னலும் குறை கண்டுபிடிக்கிறதே...//
அதானே! ஆடு நனையுதே?னு ஏதோ ஒன்னு அழுதுச்சாம்! மச்சான்? Grrrr.

//Neenga nallava kettavara
//
@bharani, thriyalai yee pa! :)

//Naan yerkaanave ezhudhi vachiten //
he hee, neeyuma? neeyumaa? neeyumaa? :D

//kadavul sariya start meejic sollanu nenaikaren//
yeh, God has diff idea. so somewhat consoled myself. :)

ambi said...

//naan edukka pora padathukku neenga thaan script ready pannanum//
@kutti, ohh danQ! danQ! *ahem* nee promise pannina antha Hero partuuu..? :D

//ஒவ்வொண்ணும் முத்து.
//
@priya, danks alot. எங்க அம்மா பெயரும் முத்து தான்.

//இவ்ளோ பாச மலரா நீங்க?//

இல்லை, அவ்வளவு வானத்தை போல கேப்டன்! :D

//best hobby வேர தானே??//
சரி, சரி, சபைல இப்படி போட்டு உடைக்கனுமா?

//best gang ல என் பேர காணும்..பரவால்ல. etc ல இருக்குனு மன்ச தேத்திக்கரேன்..//

அட, மிஸ் பண்ணிட்டேனா? ஷாரி எஜமான்! Now,எடிட் பண்ணிட்டேன்.

//பவங்கர cute. இந்த வயசுலயே எவ்ளோ அழகா pose குடுக்கறா? //
yeeh, yeeh, she is very cute.
*ahem* அவ தன் சித்தப்பாவை கொண்டு இருக்கா. :)

என் ஹார்ட்ல இருக்கீங்க நீங்க, ஹேப்பியா? கண்ண துடைங்க. :D

//எங்கெல்லாம் TRcஎன்று வருகிறதோ அதை மட்டும் நீக்கிவிட்டுப் பார்த்தால் மிக நல்ல பதிவு//
@TRC sir, (கவுண்டமணி குரலில்)அட! தன்னடக்கமாம்!

சார், ஏற்கனவே ரீலு அந்து போச்சு! :)

ambi said...

@karthik, danQ! yeeh, ajith looked smart in that film. :)

@Gaya3, Welcome here. wings kitchenla summa fried rice saaptukittu arattai mattum thaan. veetula thaan thayir sadham urkaai! danQ :D

//ndha maadhiri oru effect unga padhiva padichuttu!//
@IA, yeeh, while writing i too felt like. danks for your elite comment. yeeh, i like kid coz, i too is a kid. Oru kuzhanthaiku thaan innoru kuzhanthaiya pathitheriyum. LOL :)

@pavi, danks! ipdiyaa point note panrathu..? chithi also came along with that kid. he hee :)

//ஹும் என்னோட பாசமலர்களுக்கும் இருக்கே அக்கான்னு ஒரு வார்த்தையே அவங்க அகராதில இல்லை//
@veda(lam), பாத்திரம் அறிஞ்சு தான் ஹிஹி.....

//அப்ப தான் ஓசி சோறு கிடைக்கும்//
சோறு மட்டுமா? போண்டா, டீ, சமோசா எல்லாம் தான்! :D

//என் ப்ளாக் தான் சொல்லியிருப்பீங்கன்னு நினைச்சேன் ஹிஹி //
கீதா மேடம்(?) வீட்டுக்கு போனா இப்படி தான் நினைப்பு பொழப்பை கெடுக்கும்.

@deeksh, danQ, DanQ. weekend vanthu lunch vetuvoom illa. :)

//Part II undaa //
@nila, part-II vaa? irunga ongala tag panren. neenga podunga. appa theriyum. :)

@bala.g, yeeh, when i started thinking about my ambition, made me emotional and i think it reflected here. Danks for the correct review. :D

KC! said...

gang-a?? ooooi!!! Kolai vizhum!! Ennai partha gangster madhiri theriyudha unaku? Poli potruven en aalunga kitta solli!

Syam said...

கக்கக்கபோ...கலக்கீட்ட அம்பி...நக்கல் நையாண்டிக்கு அப்பால...ரொம்ப அருமையான போஸ்ட்டு... :-)

Syam said...

இப்பவே பஞ்சாப் சிங்கிக்கு (சிங்கத்துக்கு பெண் பால்) இந்த ஆயில் அடிக்கறயே...கல்யாணத்து அப்புறம் வீட்டுக்குள்ள போகும் போது நாலு கால்ல தான் போவ போல இருக்கு (அவ்வளவு பவ்யமாம்) :-)

நிற்பதுவே நடப்பதுவே பாடல் எனக்கும் எப்ப கேட்டாலும் சலிக்காது...அருமையான பாடல்....

Priya said...

//அட, மிஸ் பண்ணிட்டேனா? ஷாரி எஜமான்! Now,எடிட் பண்ணிட்டேன்.//

ச்ச ச்ச இந்த கௌரவம்லாம் கேட்டு வாங்க கூடாது..anyway, என் பேர முதல்ல போட்டுட்டிங்க..Thanks..ஹி ஹி.

//அவ தன் சித்தப்பாவை கொண்டு இருக்கா. :) //
அத நாங்க சொல்லணும்..

EarthlyTraveler said...

aaahaa!yedha sollradhu.yella badhilum arumai.Nan tag post pannum bodhu copy adichennu solla koodadhu.sila karuthukkal oothu pogudhu.kashta pattu nan assignment pannadhai ippo poi matha mudiyadhu.okay?--SKM

நாகை சிவா said...

//டெஹ்ராடன் லால் பஹதூர் சாஸ்திரி அகாடமியில் டிரைனிங்க் முடித்து இந்த நேரம் இந்திய ஆட்சி பணியில் அமர்ந்து இருக்க வேண்டியது. இப்படி பிளாக் எழுதும் அற்ப பதராயிட்டேன்.//

எப்படிம்மா உன்னால் மட்டும் வெட்கப்படாம இது போல பேச முடியுது. உனக்கு ஒரு டைமிங் சாங்

"நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை".

God having plans for everyone. :)

அது எல்லாம் போகட்டும், அற்ப பதற் என்று உள்குத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ப்ளாக் எழுதும் எல்லாரையும் வம்புக்கு இழுக்கும் வண்ணம் உங்கள் வார்த்தை உள்ளது. சரியான விளக்கம் கொடுக்கவில்லையன்றால், என் பங்கு உங்களுக்கு எதிராக வெள்ளை மாளிகை முன்பு அமர்ந்து பீர் குடிக்கும் போராட்டதை நடத்துவார். அதற்கு நம்ம கார்த்திக் சைட் டிஷ் சாப்பிட்டு ஆதரவு அளிப்பார் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்

EarthlyTraveler said...

thirumba nidhanama padichen.yedhavadhu quote panni comment kodukalamannu.Q1 to Q30 yellam pidichadhu.so which one i should quote?Pramadham.--SKM

Prabhu said...

enaku oru chinna doubt - antha foto-la irukkura ponnu unga anna ponaa- irunthaa, unga veetla neenga eppdi periyavan aaveenga??
(or cousin anna-va?)

intha vaati india ponappo nellai varaikum poittu thamirabharani pakkam pogaliye... neenga solradha paathu next time poren.. kandipa..

good post, kuttichuvaru solvadhai vazhi mozhigiren... comedy/amma/family sentiment/romance ellam setha oru sooper masala post..

Syam said...

//எப்படிம்மா உன்னால் மட்டும் வெட்கப்படாம இது போல பேச முடியுது//

பங்கு சொன்ன மாதிரியே அடிச்சு ஆட ஆரம்பிச்சுட்ட கலக்கு :-)

Balaji S Rajan said...

Ambi,

Best kanna Best is really good. I enjoyed reading it. After reading your post I could make out that you are very much attached to your Mom. Good. By the way is it Tambiramparani water, that gives humour to you too. I am longing to see Agasthiyar aruvi. BTW why have you started worrying about your Thangamani from now itself. Ithu yellam konjam over illaiya... LOL

ambi said...

//Ennai partha gangster madhiri theriyudha unaku? Poli potruven en aalunga kitta solli//

@usha, he hee, pathiyaa? engappa kuthirukulla illai!nu proove panriyee! *ahem* unooda avar sovkiyaama? :D

//கக்கக்கபோ//
@syam, அப்படினா என்ன?

//கல்யாணத்து அப்புறம் வீட்டுக்குள்ள போகும் போது நாலு கால்ல தான் போவ போல இருக்கு //
@syam, வேணாம்! ரொம்ப வலிக்குது. நல்ல வேளை என் அம்மா இந்த பிளாக் எல்லாம் படிக்கறது இல்லை. :)

//anyway, என் பேர முதல்ல போட்டுட்டிங்க//
@priya, ம்ம்! குழந்தை(அட, நீங்க தான்) ஏமாந்து போக கூடாது இல்ல? அதான். :))

//அத நாங்க சொல்லணும்..
//
நீங்க சொல்வீங்க!னு பார்த்தேன். பரவாயில்ல. :D

//sila karuthukkal oothu pogudhu//
@SKM, Great people think alike. Don't worry, pls continue.
Thanks for your encouraging words. Actually i was little bit upset while typing this post.

ambi said...

//எப்படிம்மா உன்னால் மட்டும் வெட்கப்படாம இது போல பேச முடியுது. //
@nagai siva, யோவ்! 3 வருஷம் தவம் மாதிரி Prepare பண்ணேன் யா! Prelims கூட பாஸ் பண்ணிட்டேன். மெயின் எக்ஸாமுக்கு தான் சரியான எடுத்து படிக்க முடியலை. இன்னமும் நைட் என் தூக்கத்தை கெடுக்கும் விஷயம் இது. ஆறாத ரணமாக இருக்கு. :(

//ப்ளாக் எழுதும் எல்லாரையும் வம்புக்கு இழுக்கும் வண்ணம் உங்கள் வார்த்தை உள்ளது. //
@siva, சில பேர்(என்னையும் சேர்த்து தான்) அப்படி தானே எழுதறா? உனக்கு தான் தெரிஞ்சு இருக்குமே? :)

//என் பங்கு உங்களுக்கு எதிராக வெள்ளை மாளிகை முன்பு அமர்ந்து பீர் குடிக்கும் போராட்டதை நடத்துவார். //
ஷ்யாம் வயத்துல பீரை சே! பாலை வார்த்த பா!
அவனே எங்கடா? நு காத்துண்டு இருக்கான். எக்ஸ்ட்ரா நாலு haywards-5000 உள்ள போகும். (ஏலே ஷ்யாம்! அது தானே உன் பிராண்டு?) :)

//Q1 to Q30 yellam pidichadhu.so which one i should quote?//
@SKM, i'm flattened by your comment. You made my day! :)

//antha foto-la irukkura ponnu unga anna ponaa- irunthaa,//
@prabhu, yeeh, she is my cosin brother Dubukku's chellam.
nee konjam enna maathiriye Tube liteaa? :)

//neenga solradha paathu next time poren.. kandipa//
@prabhu, nestu time kandippa poittu vaa! :)
DanQ for your elite comment. :)

//பங்கு சொன்ன மாதிரியே அடிச்சு ஆட ஆரம்பிச்சுட்ட கலக்கு //
@syam, உன் வேலை தானா இது? :D

//you are very much attached to your Mom. //
yeeh, yeeh, She is my driving force.

//I am longing to see Agasthiyar aruvi.//
ada, nestu time enga veetuku vaanga, naan kootitu poren. :)

//why have you started worrying about your Thangamani from now itself.//
LOL, ellam enga annan vaangara poorikattai adiyaa paathu thaan! :)

மு.கார்த்திகேயன் said...

//அதற்கு நம்ம கார்த்திக் சைட் டிஷ் சாப்பிட்டு ஆதரவு அளிப்பார் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்//

சிவா, அந்த சிக்கன் லாலிபாப் இருக்கும்ல, சைட் டிஷ்ல

Anonymous said...

nijamaagave romba sooperah irundhudhu ambi...nalla ezhudhirkeenga....indha vaati enna da usualaana vaasam illayenu paathen...but reading between the lines slightah theriyudhu.. :))

seriousah charlie chaplin is the best example...

apparam...romba velai seiyareenga pola...usual ratela comments vara maatengudhe...thappaache... :))

நாகை சிவா said...

//ஷ்யாம் வயத்துல பீரை சே! பாலை வார்த்த பா!
அவனே எங்கடா? நு காத்துண்டு இருக்கான். எக்ஸ்ட்ரா நாலு haywards-5000 உள்ள போகும். (ஏலே ஷ்யாம்! அது தானே உன் பிராண்டு?) :)//

Haywards , இத மனுசன் குடிப்பான, நம்ம பங்கு பிராண்டு Heinken a தான் இருக்கும். COLT 45 வேற அங்க கிடைக்கும். அத பங்கு கொடுவது கிடையாது..... என்ன பங்கு நான் சொல்வது சரி தானே.


//சிவா, அந்த சிக்கன் லாலிபாப் இருக்கும்ல, சைட் டிஷ்ல //

அதானே சைட் டிஷ்ல மெயினு....

Ponnarasi Kothandaraman said...

Hahaha nice tag! Everyting was intrstng 2 read :)

Ms Congeniality said...

Thanks Ambi :-)

Enakum kozhandhainga naa romba pudikkum
And Mugavari padam pudikum nu sonna modha aala ippo thaan paakaren..even I like it but none of my friends or acquaintances seem to like it..

ambi said...

//சிவா, அந்த சிக்கன் லாலிபாப் இருக்கும்ல, சைட் டிஷ்ல
//
@karthik, அதேல்லாம் காரியத்துல கண்ணா இருப்பீங்களே?

@nagai siva, யப்பா புலி, டிவில வர விளம்பரம் பாத்து,தெரியாம உன்கிட்ட சொல்லிட்டேன். இத்தனை பிராண்டா? :D

//Haywards , இத மனுசன் குடிப்பான//
அதுனால தான் சொன்னேன், ஷ்யாம் அதை அடிப்பானு!

@pons, danQ DanQ! :)

@Ms.C, Pls Do't Mention. yeeh, yeeh, i like child. mugavari is a good film, that's what i felt. :)

Syam said...

//Haywards , இத மனுசன் குடிப்பான, நம்ம பங்கு பிராண்டு Heinken a தான் இருக்கும். COLT 45 வேற அங்க கிடைக்கும். அத பங்கு கொடுவது கிடையாது..... என்ன பங்கு நான் சொல்வது சரி தானே//
பங்கு,
முதல் லைன் கரீட்டு...ஆன heinken னு சொல்லி என்ன இப்படி அசிங்க படுத்தி இருக்க வேண்டாம்...பீர் எல்லாம் நான் தொடவே மாட்டேன்...ஒரு bacardi,vsop னு சொல்லி இருந்தீனா கொஞ்சம் தரமா இருந்து இருக்கும் :-)

Porkodi (பொற்கொடி) said...

enna inga nan varaduku munnadi sala salanu?
ambi, enathuku nama gangla poi paati ellam serthukitu.. cha analum ungaluku irakkam jastiya pochu :)

hahaha prabuku vanda kuzhappam elarukum varuvadu than, adum ambi solama kollama elatayum panradunala, avaruku oru ponnu irukumo nu nenakradula thapu onum illa :D

ambi said...

//ஒரு bacardi,vsop னு சொல்லி இருந்தீனா கொஞ்சம் தரமா இருந்து இருக்கும்//

@syam, ஏலே ஷ்யாம்! நீ என்ன பிராண்ட் அடிச்ச?னு கன்யா இந்தியா வந்து எல்லாத்தையும் புட்டு, புட்டு வெச்சுபுட்டாங்க லே! :)

@porkodi, vamaaa Minnal! fever thevalaiyaa?
//ambi solama kollama elatayum panradunala//
naan onnume pannalaiyee..? D

Butterflies said...

ithellam neenga eluthiningala illai aal vachu eluthinigala

EarthlyTraveler said...

//off'la evloo risku eduthu intha blog padikaroom?
athuku kooda oru mariyathai vendaam? :) //
Mariyadhai koduthutten.
--SKM

Harish said...

neenga solra maadhiri...college gang maadiri oru gang amaya vaaippu romba kammi...
I miss my good old college days :-(

கைப்புள்ள said...

அடடா! எதை எடுப்பது எதை விடுப்பதுன்னே தெரியலியே? அத்தனையும் பெஸ்டா இருந்தா ஒரு மனுஷன் என்ன பண்ணுவான்?

குழந்தைகளோட செய்கைகளைப் பாக்குறது எனக்கும் ரொம்ப புடிக்கும். இப்படி தான் ஒரு சின்ன குழந்தை(என்ன ஒரு மூனரை வயசு இருக்கும்)..எங்க ஃப்ளாட் கீழே இருக்குற பார்க்குல அவங்க அப்பாவோட வெளையாட வந்துச்சு. அந்த சின்ன வயசுலியே துப்பட்டா மேல ஒரு அலாதி பிரியம்...துப்பட்டா மாதிரி ஒரு சின்ன துணியை வச்சிக்கிட்டு அதை கழுத்துல சுத்திக்கிட்டு அது நடந்து போறதை பாக்கும் போது கொள்ளை அழகு. அதுவும் அந்த துப்பட்டா ஒவ்வொரு தடவையும் கழுத்துலேருந்து வெலகும் போதும் அதை நேர்த்தியா சரி செய்யறதை பாக்கும் போது க்யூட்டா இருந்துச்சு. என்னமோ பெண் குழந்தைகளுக்குச் சின்ன வயசுலியே ஒரு துப்பட்டா பிரியம். இது மாதிரி இன்னும் சில குழந்தைகளையும் பாத்துருக்கேன். குழந்தைகளைப் பாத்து ரசிக்கறது உண்மையிலேயே ஒரு சந்தோஷமான எண்டெர்டெய்னிங்கான விஷயம் தான்.
:)

ambi said...

@subha, naan thaan! naane thaan! mandabathula ezhuthi kuduthaa vangindu vanthen? Grrr :)

@SKM, dhanyan aanen SKM. Danq! :)

ambi said...

@harish, yeeh, yeeh, don't worry harish, soon U'll get a gang. :)

ambi said...

@kaipulla, நன்றி தலைவா! என்ன தவம் செய்தனை! அம்பி! இந்த அற்ப பதரையும் மதிச்சு வந்து கமண்ட் போடறிங்களே தல! வாழ்க நீர் எம்மான்!

சரியா சொன்னீங்க, இந்த பெண் குழந்தைகளுக்கு அந்த ஒரு எச்சரிக்கை உணர்வு ரொம்ப சின்ன வயசுலேயே வந்து விடுகிறது. இதுவும் கடவுளின் வேலை தானோ?

*ahem* எல்லாம் சரி, உங்க குழந்தை படம் எப்போ போட போறீங்க கைப்பு? :)

கைப்புள்ள said...

//*ahem* எல்லாம் சரி, உங்க குழந்தை படம் எப்போ போட போறீங்க கைப்பு? :) //

கொஞ்சம் கண்ணசந்த நேரமா பாத்து படார்னு வீக்பாயிண்ட்லயே போட்டுத் தாக்கிட்டீங்களே பாஸு?. நல்லாருங்க
:((

Balaji S Rajan said...

Enjoyed reading your post. It was interesting to read the entire one. I liked the Nayagan scene.

mightymaverick said...

//விங்க்ஸ் கிச்சன்//

இது எப்போதோ வாங்க்ஸ் கிச்சன்னு யாரோ வாங்கி வேற ஏதோ கடையாமாத்திட்டாங்க...

//குழந்தைக்கு மட்டும் தான்!னு நான் சொன்ன நம்பவா போறீங்க?//

குமரிக்கெல்லாம் அல்வா மட்டும் தான் கொடுப்பேன்னு எல்லாருக்கும் தெரியும்டஅம்பி...

//எம்.சி.ஏ படிக்கும் போது நாங்க ஏழு பேரு. ரெயின்போஸ் கேங்க். ஏழு வண்ணங்களை போல ஏழு விதமான குணங்கள். //

வானவில் என்பது மழை விட்ட பின் தோன்றும் மாயை... இது போல மழைபொழுதினில் வரும் சில நிமிட மாயைகள் நிறைய... உதாரணத்துக்கு, ஈசல், மண்வாசனை, தட்டான் (dragon fly), காளான், மற்றும் பல...

//பாருங்க, இந்த கீதா மேடம் தனக்கு 15 வயசு!னு சிறுபில்லதனமா போஸ்ட் போடறாங்க. நாம சகிச்சுக்கலையா? (தலைல அடிச்சுண்டு தான் அதை படிச்சேன்)//

கீதா மேடம், கவலையே படாதீங்க... நம்ம அம்பியும் இப்படி தான்... 25 வயசுலேயும், எனக்கு 20 தான்னு உடான்ஸ் விட்ட பேர்வழி தான்...

//"மனோ ஜவம் மாருத துல்லிய வேகம்!"னு என் தங்க தலைவனை சும்மாவா சொல்றாங்க? //

பப்ளிக்ல மட்டும் தான் இப்படி... உண்மையில மனசுக்குல பாடுற பாட்டுகிருஷ்ணா நீ பேகனே..."

//வீட்டுக்கு ஆட்டோ வரும்!னு உளவுதுறை தகவல் அளித்து விட்டது//

மிதி வண்டி ஓட்டுற ஆள் வீட்டுக்கு நடந்து போயே அடித்து விட்டு வரலாமுன்னு, ஆட்டோ ஓட்டுனர் சங்கம் கோடி பிடித்ததாக கேள்வி... "

mightymaverick said...

//அண்ணா! I got the Offer!னு உடன்பிறப்பு(Srini) என்னிடம் போனில் சொன்ன அந்த தருணம்.//

அதுக்கு காரணம் பாசமெல்லாம் இல்ல... இனிமேல் பெங்களூருல ஆட்டம்போட்ட வாழ்க்கையே ஆட்டம் கண்டுடுச்சேன்னு ஒரு வருத்தம் தான்

//Wangs kitchenukku curd rice & maavadu combinationukkum sambandham irukkara maadiri theriyaliyae.. :p//

அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல... ஆனால் ஒரு வெஜ் சூப், எட்டு பேர் மற்றும்ஒன்றரை மணி நேரமுன்னு ஒரு சம்பந்தம் இருக்கு...

//உங்க பாசமலர் 'அண்ணா'ன்னு மரியாதையா கூப்புடுவாரா?ஹும் என்னோட பாசமலர்களுக்கும் இருக்கே அக்கான்னு ஒரு வார்த்தையே அவங்க அகராதில இல்லை:)//

அண்ணாங்கற சொல்லுக்கு முன்னாடி என்ன சொல்லுவான்னு எங்களுக்குதானே தெரியும்.