tag:blogger.com,1999:blog-226341802024-03-08T01:44:45.867+05:30அம்மாஞ்சிஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர்ambihttp://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comBlogger220125tag:blogger.com,1999:blog-22634180.post-14980434732205091172010-10-22T17:13:00.004+05:302010-11-03T17:01:06.897+05:30ப்ளே ஸ்கூல்குழந்தைகளை எல்.கே.ஜியில் சேர்ப்பதற்கு முன்னால் சும்மா ஒரு நட்பு சூழலில், பெற்றோரை பிரிந்து தனியா மத்த குழந்தைகளுடன் சேர்ந்து இருக்க முடிகிறதா?னு டெஸ்ட் செய்யற இடம் தான் ப்ளே ஸ்கூல் என அறிந்து கொண்டேன். எங்க ஏரியாவில் அடுத்த தெருவில் இப்படி ஒன்னு இருக்கு. ஜூனியரை அங்க சேர்த்து பாக்கலாமா?னு தங்க்ஸ் கேட்க, சரி பாக்கலாம்னு சொல்லியாச்சு.அந்த சுப தினமும் நெருங்க எனக்கு டென்ஷன் அதிகமாச்சு. கண்டிப்பா ambihttp://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com74tag:blogger.com,1999:blog-22634180.post-45809196743780167242010-09-28T17:04:00.003+05:302010-09-28T17:23:36.232+05:30NRI மாமிPart-1பொதுவாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு தமது மாமியார் வீடுகளில் தங்கமணியின் தூரத்து சொந்த பந்தங்களிடமிருந்து சிலபல சோதனைகள் வந்து வாய்க்கும். அதையெல்லாம் எடுத்தோம் கவிழ்த்தோம்னு டீல் பண்ண முடியாது, பண்ணவும் கூடாது. அப்படி செய்தால் செய்கூலியும் சேதாரமும் ஜாஸ்தியா இருக்கும். வள்ளுவர் சொன்ன மாதிரி அகலாது அணுகாது, நாலு பேரையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் ஒரு முடிவுக்கு வரனும். சரி, நேரே விஷயத்துக்குambihttp://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com42tag:blogger.com,1999:blog-22634180.post-81033460288811270582010-09-09T18:03:00.000+05:302010-09-09T18:05:14.535+05:30விடுமுறை தின நல்வாழ்த்துக்கள்பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்தெனக்கு நீ தருவாய்! கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே சங்கத் தமிழ் இந்தா!அவ்வை மூதாட்டி எழுதியதை யாரோ ஒரு புது கவிஞர் இப்படி மாத்தி எழுதியதாய் படித்த நினைவு.நாடு இருக்கற நிலமையில் மக்களும் இப்படி தான் பிள்ளையாரிடம் வேண்டிப்பாங்கன்னு எனக்கும் தோணுது.ஆங்! எல்லாருக்கும் ரம்ஜான் மற்றும் விடுமுறை தின(அதான்பா! வினாயக சதுர்த்தி) நல் வாழ்த்துக்கள்ambihttp://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-22634180.post-60570944883687305742010-08-13T13:44:00.004+05:302010-08-13T16:57:33.914+05:30மனீஷாவும் சோன் பப்படியும்சில பதார்த்தங்களுக்கு ஏன் இந்த பெயர் வைத்தார்கள்? என ரூம் போட்டு ஆராய்ச்சி செய்வதை விட கையில் கிடைத்தால் லபக்குனு முழுங்கி விட தோணும். சோன் பப்டியும் அப்படி தான். மாலை நேரங்களில் தெருவில் டிங்க் டிங்க்னு மணி அடித்து கொண்டு தள்ளு வண்டியில் ஒரு கண்ணாடி ஜாடியில் வெள்ளை வெளேர்னு இருக்கும். அந்த ஜாடிக்குள் லாவகமா கையை விட்டு ஒரு கைப்பிடி சோ-பாவை ஒரு பேப்பரில் போட்டு தருவார்.எனக்கு தெரிந்து சோ-பாவை ambihttp://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-22634180.post-48925992324443780742010-08-06T16:58:00.003+05:302010-08-06T17:06:28.672+05:30கதை கட்றாங்க பாசாட்டிலைட் டிவிகளும் எப்.எம்களும் தமிழகத்தில் வராத காலத்தில் ரேடியோ தான் நம் மக்களுக்கு பொழுதுபோக்கு. அதில் நாடகம் எல்லாம் கூட ஒலிபரப்புவார்கள். ஒரு நாலு பேர் சுத்தி உக்காந்து கதாபாத்ரமாகவே மாறி டயலாக் பேசுவார்கள். ரொம்ப சுவாரசியமா இருக்கும். அதில் வரும் குரல்கள் நமக்கு ரொம்பவே பரிச்சயமா இருக்கும். ஏன்னா ராஜ ராஜ சோழனுக்கு குரல் குடுத்த அதே ஆள் தான் ஒட்டக்கூத்தருக்கும் குரல் குடுப்பார். எபப்டி ambihttp://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-22634180.post-80580426743347654712010-07-14T15:01:00.005+05:302010-07-14T15:32:12.541+05:30ஐஸ் ராவணன்கர்நாடக பிலிம் சேம்பரின் அழுகுனி ஆட்டத்தாலும், என் மேனேஜரின் சதியாலும் படம் வந்த முதல் வாரம் போக முடியலை. இப்பல்லாம் படத்தின் ப்ரிவியூவுக்கே லாப்டாப்புடன் பதிவர்கள் சென்று அந்த டைரக்டருடன் அமர்ந்து விமர்சனம் எழுதி விடுகிறார்கள். போகட்டும்.கதை என்ன? கருத்து என்ன?னு எல்லாம் நான் நீட்டி முழக்க விரும்பலை. கவனமாக எல்லா விமர்சனங்களையும் தவிர்த்து விட்டு தான் இந்த படத்தை பாத்தேன். படத்தில் ஐஸ் ambihttp://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com28tag:blogger.com,1999:blog-22634180.post-75558407173715545662010-07-06T12:42:00.006+05:302010-07-06T13:35:32.749+05:30நமீதாவுக்கு மிகவும் பிடித்த பாடல்என்னிடம் ஒரு நல்ல (கெட்ட?) பழக்கம். காலையில் எந்த பாடலை முணுமுணுக்க ஆரம்பிக்கறேனோ அதே பாடல் இரவு தூங்க போகும் வரைக்கும் என்னுடன் பயணிக்கும். இதில் இன்னும் ஒரு படி மேலே போயி, பாடலுடன் அதன் பின்ணனி இசை எல்லாம் வேறு வந்து தொலைக்கும். உதாரணமாகமேகம் கருக்குது! (டக்கு சிக்கு டக்கு சிக்கு)மின்னல் சிரிக்குது (டக்கு சிக்கு டக்கு சிக்கு).இப்படிதான் ஒரு நாள் "எம் பேரு மீனாக்குமாரி" வந்து விட மேலிடம் ambihttp://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com30tag:blogger.com,1999:blog-22634180.post-4253679408047087872010-06-28T14:21:00.005+05:302010-06-28T14:43:59.698+05:30பெண்களூருPart-1, Part-2நீங்கள் அணிந்து இருக்கும் ஸ்வெட்டர்/ஜெர்கினை வைத்தே பெண்களூருக்கு வந்து எத்தனை காலம் ஆனது?னு சொல்லி விடலாம்.1) ஜெர்கின் முழு ஜிப்பும் கழுத்து வரை போட்டு குணா கமல் மாதிரி மங்கி தொப்பி போட்டு இருந்தால் இங்கு காலடி வைத்து சில தினங்களே ஆகி உள்ளது.2) ஜெர்கின் ஜிப்பை போடாமல் டூயட் காட்சியில் வரும் விஜயகாந்த் மாதிரி காட்சி அளித்தால் சில வாரங்கள் கடந்து விட்டீர்கள்.3) என்னாது? ஜெர்கினே ambihttp://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com50tag:blogger.com,1999:blog-22634180.post-20706996133972739912010-05-24T15:21:00.000+05:302010-05-24T15:35:47.988+05:30குரு பெயற்ச்சிஇந்தியாவே தன் சொந்த தொழிற் நுட்பத்தில் உருவாக்கிய கிரயோஜெனிக் எஞ்சின் ராக்கெட்டை பழுது பார்க்க உங்களால் மட்டும் தான் முடியும்! என என் வீட்டு ஓனரை பெண்களூருக்கு மாற்றல் செய்து விட்டபடியால் நான் அவரது வீட்டை காலி செய்ய வேண்டியதா போச்சு. அதுக்கென்ன? ஒரு மாதத்தில் காலி செய்து விடுகிறேன் என கெத்தாக நான் சொல்லிவிட்டாலும் ரெண்டு நாள் கழித்து தான் இங்குள்ள நிலமைகள் தெரிய வந்தது.பெண்களூரில் வாடகைக்கு வீடுambihttp://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com39tag:blogger.com,1999:blog-22634180.post-85821676797646000382010-04-28T15:08:00.011+05:302010-04-28T15:28:54.249+05:30விளம்பரங்கள்Part-1 ; Part-2 ; Part -3 ; Part-4ஒரு தேசிய வங்கிக்கு உள்ளே செல்லவே நம்மில் பலருக்கு ஒரு வித தயக்கம் இருந்திருக்கும். உள்ள போனா ஒருவரும் கண்டுகொள்ள மாட்டார்கள். வங்கிக்குள் நுழையறதுக்கே ஒரு ஆள் சிபாரிசு வேண்டும். டிமாண்ட் டிராப்டோ, ஒரு செலானோ நிரப்புவதற்குள் யப்பா! இந்த ஆபிஸர்கள் படுத்தர பாடு இருக்கே! இதெல்லாம் ஒரு பத்து வருடங்களுக்கு முன்னால். இப்போ நிலைமை ரொம்பவே தேவலை.எல்லாம் காம்படீஷன் பாஸ்! ambihttp://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com43tag:blogger.com,1999:blog-22634180.post-50862167282198706412010-04-21T16:19:00.005+05:302010-04-21T16:34:31.120+05:30நாங்கள் இந்தியர்கள்பொட்டி தட்டி களைத்து போன மக்கள் பஃப் பக்கம் ஒதுங்க நினைக்கும் அது ஒரு அந்தி சாயும் பெண்களூர் மாலை நேரம். ஷாரூக்கானே தன் பணத்தை முதலீடு செய்திருப்பதாக சொல்லபடும் அந்த வங்கியின் பிரதான கிளை அமைந்து இருக்கும் எம்.ஜி ரோடில் வலதுபுற ஓரமாக நடந்து வந்தேன். ரெண்டு துரைசாரினிகள் ஒருவருக்கு முப்பது இருக்கலாம், அருகில் இருப்பது அவரது மகள் பன்னிரெண்டு வயதிருக்கலாம். அந்த டிராபிக் நிறைந்த சாலையை வலபுறமிருந்துambihttp://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com25tag:blogger.com,1999:blog-22634180.post-50711392058346309112010-03-15T18:03:00.002+05:302010-03-15T18:07:11.835+05:30கொசுத் தொல்லைகள்சென்ட்ரலிலிருந்து வேளச்சேரி வரை செல்லும் மின் தொடர் வண்டி யாருக்கு உபயோகமா இருக்கோ எனக்கு தெரியாது, என் தங்கமணி பிறந்த வீட்டுக்கு (அதான் என் மாமியார் வூட்டுக்கு) செல்ல ரொம்பவே சவுகரியம். ஆனால் இந்த மார்க்கத்தில் பயணம் செய்ய தங்கமணிக்கு உடன்பாடில்லை. (உடன்பாடில்லாததால் தான் அவுக தங்கமணி).காரணம் ரொம்ப சிம்பிள். அதிகாலை ஐந்தரை மணிக்கு நாங்கள் சென்னைக்கு வந்திறங்கி பார்க் ஸ்டேஷனில்(வேளசேரி மார்க்கம்)ambihttp://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com65tag:blogger.com,1999:blog-22634180.post-34042135341306362582010-03-10T14:39:00.004+05:302010-03-10T15:30:23.583+05:30உலக இணைய தமிழ் மாநாடுநான் வழக்கம் போல ஆபிசில் பிசியா(?!) வேலை பாத்துக் கொண்டிருக்கையில் தோழர் ஒளி என்பவரிடமிருந்து ஒரு மின்மடல்.உலக தமிழ் மாநாடு நடக்க இருக்கிறது. அதில் உலக இணைய தமிழ் மாநாடும் ஒரு சப்ஜக்ட். அவரது நட்பு வட்டத்தில் அண்ணா பல்கலை கழகத்தை சேர்ந்த ஒரு பேராசிரியையும் கலந்து கொள்கிறார்கள், இணையத்தில் எப்படி தமிழை வளக்கலாம்னு உங்களுக்கு ஏதேனும் ஐடியா தோணினா சொல்லுங்க, அதை எல்லாம் அந்த மாநாட்டில் தொகுத்து ambihttp://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com20tag:blogger.com,1999:blog-22634180.post-3884141877712779092010-03-01T12:43:00.006+05:302010-03-01T13:45:25.776+05:30தலாய் லாமா வாழ்க!சமீபத்தில் ஒபாமாவுக்கு புத்த மதத்தில் சில சந்தேகங்கள் வந்து உடனே தலாய் லாமாவை மீட் பண்ணி தன் டவுட்டை க்ளியர் செய்து கொண்டார் எனபது நமக்கு தெரிந்ததே.தலாய் லாமா வீட்டுக்கு பால்காரன், பேப்பர் காரன், மளிகைகாரன்னு யார் பாக்கி கேட்க போனா கூட சீனாவுக்கு அடி வயிற்றில் புளியை கரைக்கும். இப்போ அமைதிக்காக நோபல் பரிசை வாங்கிய மன்னிக்கவும், பெற்றுக் கொண்ட ஒபாமாவே த-லாமாவை மீட்டினார் என தெரிந்ததும் சீனா அவசர ambihttp://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com23tag:blogger.com,1999:blog-22634180.post-2538826056873352202010-02-18T15:26:00.002+05:302010-02-18T15:31:48.468+05:30My Name is Ambiசரியாக நான்கு வருடங்களுக்கு முன்பு இதே நாளில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அன்று உலகில் வழக்கத்துக்கு மாறாக பல செயல்கள் நடந்தது. தொடு வானில் விடிவெள்ளிக்கு நிகராக இன்னொரு நட்சத்திரம் ஒளிர்வதை கண்டு ஜெருசலேம் நகரத்து மக்கள் ஒன்று கூடி அதிசயித்தனர். அட்லாண்டிக் பெருக்கடலில் வழக்கத்துக்கு மாறாக பெரும் அலைகள் எழுந்ததை அமெரிக்க மீனவர்கள் இன்றளவும் நினைவு கூர்கின்றனர். நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயர் சதுக்கத்தில்ambihttp://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com35tag:blogger.com,1999:blog-22634180.post-9443839298422205552010-02-09T13:58:00.008+05:302010-02-18T15:51:20.885+05:30கலைமகள்பொதுவா சில பத்திரிகைகள் பெயரை கேட்டாலே நமக்குள் ஒரு மரியாதை உருவாகுவதை தவிர்க்க இயலாது. கல்கி, கலைமகள் போன்ற சஞ்சிகைகள் தனகென்று ஒரு தரம், வாசகர் வட்டம் வைத்துள்ளது. பத்திரிகை தர்மத்தை ஒரு போதும் விட்டு குடுக்காமல், சீப்பான மார்கெட்டிங்க் டெக்னிக் எதுவும் பண்ண தெரியாமல் காமராஜர் காலத்து காங்கிரஸ் போல இன்னமும் கம்பீரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது என சொன்னால் அது மிகையல்ல.ஒரிரு முறை பள்ளி பருவத்தில்ambihttp://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com39tag:blogger.com,1999:blog-22634180.post-22932482280694638452010-01-21T14:20:00.004+05:302010-01-21T14:28:07.182+05:30விளம்பரங்கள்Part-1 ; Part-2 ; Part -3அதிகாலை ஆறு மணிக்கு(பெங்களூர் வாசிகளுக்கு மட்டும்) ஜெயா டிவியில் மார்கழி மஹா உத்சவம் ஒளிபரப்பினார்கள். கட்டளைதாரர்கள்(அதாம்பா ஸ்பான்சர்) ஆரெம்கேவி. போட்டிக்கு போத்தீஸ்காரகள் ஏழு மணிக்கு(இதுவும் அதிகாலை தான்) விஜய் டிவியில் சங்கீத சங்கமம்னு ஒரு இசை நிகழ்ச்சிக்கு மண்டகபடி நடத்தினார்கள். இந்த பதிவு இசை நிகழ்ச்சிகளை பற்றி அல்ல.போத்தீஸ் விளம்பரங்கள் நம்மை ஒரு நிமிடம் நின்னு ambihttp://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com33tag:blogger.com,1999:blog-22634180.post-88381945104819120272010-01-07T17:06:00.005+05:302010-01-07T17:18:48.109+05:30என்னது? இயக்குனர் ஷங்கரும் வலைபதிவரா?முதல்ல எனக்கும் ஆச்சர்யமா தான் இருந்தது. எந்திரன் படத்தை பத்தி விரிவாக ரசிகர்களுடன் விவரிக்க வலைதள்ம் ஒரு நல்ல மீடியம் என அவரும் ஜோதியில் ஐக்கியமாகி விட்டாராம். ஏற்கனவே அமிதாப், அமீர்கான் எல்லாரும் சொந்த வலைதளம் இருக்கு. இப்பதான் ஷாரூக் டிவிட்டர்ல அக்கவுண்ட் (உபயம் கரண் ஜோ(க்)கர்)தொடங்கி இருக்கார். மத்திய அமைச்சர் சஸி தரூர் டிவிட்டர்ல அடிக்கற கூத்தை பத்தி நான் சொல்லி உங்களுக்கு தெரிய ambihttp://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-22634180.post-85660365623660930322010-01-04T17:17:00.003+05:302010-01-04T17:22:55.639+05:30சந்தோஷம் பொங்குதே!கல்யாணம் ஆகி கடந்த ரெண்டு வருஷத்தில் இப்படி ஒரு புத்தாண்டை நான் எதிர்கொள்ளவேயில்லை. இந்த முறை புத்தாண்டு ரொம்பவே வித்யாசமாய், விசேஷமாய், குதூகலமாய் அமைந்தது என மெய்மறந்து நான் சொல்ல நினைத்தாலும் கடந்த கால வரலாறு கற்றுக் கொடுத்ததை எண்ணி அடக்கி வாசிக்கிறேன். சரி, பீடிகை போதும்.தங்கமணி டிசம்பர் கடைசி வாரம் என்னை தனியே விட்டு விட்டு பிறந்த வீட்டுக்கு சென்று விட (இல்லை, டீவி சீரியலில் வருகிற மாதிரி ambihttp://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com27tag:blogger.com,1999:blog-22634180.post-63888950395841513092009-12-03T14:54:00.005+05:302009-12-03T16:11:29.328+05:30சைனாவின் மற்றுமொரு சதிஇந்த சைனாகாரன் இருக்கானே, சும்மாவே இருக்க மாட்டான். இல்ல, அவங்க மக்கள் தொகையை பத்தி நான் சொல்ல வரல. எல்லையில என்னடானா சின்ன பிள்ளதனமா பாறையில சைனானு எழுதி வைக்கறான். அருணாசல பிரதேசத்துல எல்லாருக்கும் மூக்கு சப்பையா இருக்கு, அதனால் அதுவும் எங்க இடம் தான்னு சொல்லிட்டு இருக்கான். பிராணப் முகர்ஜியும் சும்மா தாமாசு!னு சிரிச்சுகிட்டே அறிக்கை விடறாரு. எப்படியோ ஒழியட்டும்.ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு ambihttp://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com38tag:blogger.com,1999:blog-22634180.post-33671463357595985002009-11-25T15:01:00.004+05:302009-11-25T15:14:52.806+05:30ட்விட்டர்நீங்க ட்விட்டர்ல இருக்கீங்களா?னு ரொம்ப நாளாகவே நெறைய பேர் என்கிட்ட கேக்கற போதெல்லாம், இல்லீங்க, கெக்ரான் மொக்ரான் கம்பெனில தான் ஆணி பிடுங்கறேனு ரொம்ப அப்பாவியா நானும் பதில் சொல்லி வந்ருக்கேன். என்னை மாதிரி ஏகபிளாக்விரதர்களுக்கு ஒன்னை கட்டியே சமாளிக்க முடியறதில்லை, இதுல உனக்கு ட்விட்டர் ஒரு கேடா?னு என் அபிமானிகள்(இருக்கீங்களா யாரும்?) துப்பிவிடும் சாத்திய கூறுகள் பிரகாசமா இருப்பதால் பேசாம தான் ambihttp://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com34tag:blogger.com,1999:blog-22634180.post-46367065821505053872009-11-06T18:17:00.004+05:302009-11-06T18:30:00.051+05:30பெண்களூருpart - 1தமிழ் நாட்டிலிருந்து இந்த பெண்களுருக்கு வந்தவர்கள் அனைவரும் ஒரு குறையாக சொல்லும் விஷயம் இங்கு சாம்பார் என்று சொல்லி அதில் சர்க்கரையை போட்டு ஒரு திரவத்தை தராங்க பா! என்பது தான். வெங்காய சாம்பார், வெண்டைக்காய் சாம்பார், முள்ளங்கி சாம்பார், முருங்கைகாய் சாம்பார்னு நம்மாட்கள் வெரைட்டியா அங்கு வெட்டி விட்டு இங்கு ரொம்பவே சிரமப்படுவார்கள்.விடுமுறை நாளில் (பிள்ளையார் சதுர்த்தி அல்ல) மதிய ambihttp://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com44tag:blogger.com,1999:blog-22634180.post-46853734383093123372009-11-02T16:08:00.005+05:302009-11-02T16:31:52.963+05:30ஏர்டெல் சூப்பர் சிங்கர் - ஜூனியர்புது பதிவு போட இப்பல்லாம் ரொம்பவே மெனக்கட வேண்டியுள்ளது. எழுத நிறைய விஷயங்கள் இருந்தாலும் நேரம் வாய்க்கறதே இல்லை.தினமும் தவறாம வந்து பார்ப்பவர்களுக்கும், இவனுக்கெல்லாம் ஏன்டா பாலோயர்களா ஆனோம்? என நொந்து கொள்பவர்களுக்கும்:உங்களின் ஒத்துழைப்புக்கும், புரிந்துணர்வுக்கும் ரொம்ப நன்றி.(மைக் கெடச்சா போதுமே?)***********************************************************************************என் அருமை ambihttp://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com30tag:blogger.com,1999:blog-22634180.post-60836653107169364772009-10-13T17:18:00.003+05:302009-10-13T17:23:42.233+05:30கிரெடிட் கார்டு/லோன் வேணுமா?மும்பையை தலைமையிடமாக கொண்ட அந்த பேங்கிலிருந்து கரக்ட்டா என் சம்பள நாளுக்கு அடுத்த நாள் மேற்படி கேள்விகளுடன் ஒருத்தர் எனக்கு போன் பண்ணுவார். எனக்கு அந்த ஆள் பேசும் தொனி பிடிக்காது. நான் என்னவோ திக்கு தெரியாத காட்டில் தவிப்பது போலவும், அவங்க பேங்க் தான் ஏதோ கோவிலில் குடுக்கும் சுண்டல் போல எனக்கு கிரெடிட் கார்டும் பெர்சனல் லோனும் வழங்குவது போல பில்டப் குடுப்பார்.மும்பை எஸ்டிடி கோட் பாத்தவுடனேயே ambihttp://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com33tag:blogger.com,1999:blog-22634180.post-48408847842202283182009-10-06T15:49:00.004+05:302009-10-06T16:28:49.997+05:30புடவைசார் தசரா வருது, ஒரு புடவை எடுத்து தாங்க! இப்படி உரிமையுடன் என் வீட்டில் வேலை செய்யும் லலிதா கேட்டவுடன் எனக்கு கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது.தசரா எல்லாம் வழக்கம் கிடையாது மா! தீபாவளிக்கு தான் சீலை எடுத்து கொடுப்போம். சரியா? என பதில் குடுத்ததும் சரியென்று தலையாட்டினாலும் ஏமாற்றத்தை முகம் காட்டி கொடுத்து விட்டது. நானும் மறந்து விட்டேன்.அதே கேள்வி. இந்த முறை என்னிடம் அல்ல, தங்கமணியிடம். கேட்டது லலிதா ambihttp://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com38