tag:blogger.com,1999:blog-22634180.post427558098327071583..comments2023-11-05T17:13:21.893+05:30Comments on அம்மாஞ்சி: வேல்ambihttp://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-22634180.post-80615791955931868932007-11-22T21:55:00.000+05:302007-11-22T21:55:00.000+05:30சஷ்டியில் (விரதம்) இருந்தால் அகப்பையில் வரும் என்ப...சஷ்டியில் (விரதம்) இருந்தால் அகப்பையில் வரும் என்பதை தான் நம் மக்கள் சட்டியில் இருந்தால் ஆப்பையில்(கேசரி?) வரும் என மாற்றி விட்டனர்.<BR/> நீங்க விரதம் இருந்தீங்களா அண்ணா?தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-22843990136758689332007-11-17T16:11:00.000+05:302007-11-17T16:11:00.000+05:30வெற்றிவேல் வீர வேல்...அந்த வேல் வாங்க கந்தன் சிக்க...வெற்றிவேல் வீர வேல்...<BR/><BR/>அந்த வேல் வாங்க கந்தன் சிக்கலுக்கு வந்து தான் ஆகனும்...<BR/><BR/>இந்த வேல் பாக்க இந்த தடவை குடுத்து வைக்கல அதனால் அந்த வேல் பாத்தாச்சு... :)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-39591438155399118972007-11-17T14:10:00.000+05:302007-11-17T14:10:00.000+05:30// யோவ், அள்ளி விட்டது நீ, கொட்டு வாங்கறது நானா? :...// யோவ், அள்ளி விட்டது நீ, கொட்டு வாங்கறது நானா? :)))//<BR/><BR/>ஆனாக்கா..ஆரம்பிச்சி வைச்சது அம்பிதான?..அதுக்குத்தேன்..ஹிஹி..ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-35394956302775857302007-11-16T16:12:00.000+05:302007-11-16T16:12:00.000+05:30thankyou for the info ambi.nice one,nive.thankyou for the info ambi.nice one,<BR/>nive.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-36329841094291049372007-11-16T13:12:00.000+05:302007-11-16T13:12:00.000+05:30தம்பி (கணேசன் தனியா பதிவுகள் போடும்வரையில் நீங்க எ...தம்பி (கணேசன் தனியா பதிவுகள் போடும்வரையில் நீங்க எழுதுவதை அதுவும் ஆன்மீகம் எழுதுவதை நான் நம்பப்போவதில்லை :) ),<BR/><BR/>ஆதிசங்கரர் சுப்ரமண்ய புஜங்கம் எழுதக் காராணம் அந்த சமயத்தில் அவருக்கு சில ரோகங்கள் இருந்ததாகவும், சுப்ரமண்யனே பன்னீர் இலையில் மருந்திட்டதாகவும் படித்த நினைவு....<BR/><BR/>அகாலங்களில் பக்தர்கள் தரும் பால்/பன்னீர் போன்றவற்றை, பக்தர்கள் மனம் கோணாமல் வேலுக்கு அபிஷேகம் செய்து மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-51843800815174904432007-11-16T09:57:00.000+05:302007-11-16T09:57:00.000+05:30//முருகரும் ,அகத்தியரும் டிஸ்கஸ் பண்ணித்தேன் தமிழு...//முருகரும் ,அகத்தியரும் டிஸ்கஸ் பண்ணித்தேன் தமிழுக்கு கிராமர் வகுத்தாங்கன்னு கூட சொல்லுவாங்க//<BR/><BR/>@rasigan, எனக்கு சரியா தெரியலை. :( <BR/><BR/>//இது தப்பாயிருந்தாக்கா. வலிக்கற மாதிரியே..கொட்டலாம்....... அம்பியை..)//<BR/><BR/>யோவ், அள்ளி விட்டது நீ, கொட்டு வாங்கறது நானா? :)))<BR/><BR/>//வேலுக்கு அபிஷேகம் செய்வது உண்மை. தகவல் உண்மை. <BR/>//<BR/>@cheena sir, யப்பா! என் வயத்துல பாலை ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-62297000042455865582007-11-16T09:33:00.000+05:302007-11-16T09:33:00.000+05:30//avvvvvvvvvvvvvvvvvvvvvvv!ippadiya aapu veikarutu...//avvvvvvvvvvvvvvvvvvvvvvv!<BR/>ippadiya aapu veikarutu!//<BR/><BR/>ரிப்பீட்டே :) <BR/><BR/>////தலைப்பை பார்த்து தலைதெறிக்க வந்த பக்த கோடிகளுக்காக பழனி பஞ்சாமிர்தம். :)<BR/>//<BR/>singapore ku oru parcel annupidunga ambi//<BR/><BR/>சென்னைக்கும் ஒரு 4 பார்சல் ப்ளீஸ் :)G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-62613073372063671052007-11-16T06:43:00.000+05:302007-11-16T06:43:00.000+05:30murugaa...naan kadavul muruganai sonnen :P//தலைப்ப...murugaa...naan kadavul muruganai sonnen :P<BR/><BR/>//தலைப்பை பார்த்து தலைதெறிக்க வந்த பக்த கோடிகளுக்காக பழனி பஞ்சாமிர்தம். :)<BR/>//<BR/>singapore ku oru parcel annupidunga ambiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-67891961781053524362007-11-15T23:25:00.000+05:302007-11-15T23:25:00.000+05:30avvvvvvvvvvvvvvvvvvvvvvv!ippadiya aapu veikarutu!avvvvvvvvvvvvvvvvvvvvvvv!<BR/><BR/>ippadiya aapu veikarutu!Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-47775876316386267932007-11-15T20:07:00.000+05:302007-11-15T20:07:00.000+05:30எதற்கு பதிவு இடவில்லையென்றாலும் முருகனின் திரு தின...எதற்கு பதிவு இடவில்லையென்றாலும் முருகனின் திரு தினத்தன்று சரியாக அவனை பற்றி இட்டு விடுகிறாய் அம்பி! ஆனந்தம்.. இன்றைய நாளில் அவனை பற்றி படிக்கின்ற ஒவ்வொரு வாசகமும் திருவாசகம் தான்.. ஹ்ம்ம்.. திருநெல்வேலிக்காரன் என்பதை சரியாக நிரூபிக்கிறாய் அம்பி.. வெற்றிவேல் வீரவேல் என்று முழக்கமிட்டவர் தானே கட்டபொம்மன்..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-42545630135204031332007-11-15T19:53:00.000+05:302007-11-15T19:53:00.000+05:30சஷ்டி தினங்களில் வேலைப் பற்றி ஒரு பதிவு. உண்மை. வே...சஷ்டி தினங்களில் வேலைப் பற்றி ஒரு பதிவு. உண்மை. வேல் சக்தியின் அம்சம் தான். வேலை முருக பக்தர்கள் வீட்டில் வைத்து வணங்கும் பழக்கம் இன்றும் உள்ளது. திருப்பரங்குன்றத்தில் வேலுக்கு அபிஷேகம் செய்வது உண்மை. தகவல் உண்மை. <BR/><BR/>தவறில்லை எனினும் அழுத்திக் குட்டி பாராட்டுகளித் தெரிவிக்கலாமே - தெரிவிக்கிறேன்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-87591550390571933512007-11-15T19:15:00.000+05:302007-11-15T19:15:00.000+05:30அல்வாவுக்கு மாற்று பஞ்சாமிர்தமா?..சூப்பர்..எனக்கென...அல்வாவுக்கு மாற்று பஞ்சாமிர்தமா?..சூப்பர்..<BR/><BR/>எனக்கென்னவோ..படையப்பா படத்துல ரஜினி வேல வைச்சி காட்டுன வித்த தா ஞாபகத்துக்கு வருது..<BR/>// பொதுவாக தமிழ் பேசும் இடங்களில் எல்லாம் முருகன் வியாபித்து இருக்கிறான்.//<BR/>அதனாலதான் தமிழ்க்கடவுள்ங்கராங்க...(முருகரும் ,அகத்தியரும் டிஸ்கஸ் பண்ணித்தேன் தமிழுக்கு கிராமர் வகுத்தாங்கன்னு கூட சொல்லுவாங்க.(.இது தப்பாயிருந்தாக்கா. வலிக்கற மாதிரியே..ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.com